Karthaave Umadhu - கர்த்தாவே உமது - Christking - Lyrics

    Karthaave Umadhu - கர்த்தாவே உமது


    கர்த்தாவே உமது கூடாரத்தில்
    தங்கி வாழ்பவன் யார்
    குடியிருப்பவன் யார்

    உத்தமனாய் தினம் நடந்து
    நீதியிலே நிலை நிற்பவன்
    மனதார சத்தியத்தையே
    தினந்தோறும் பேசுபவனே

    நாவினால் புறங்கூறாமல்
    தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
    நிந்தையான பேச்சுக்களை
    பேசாமல் இருப்பவனே

    கர்த்தருக்குப் பயந்தவரை
    காலமெல்லாம் கனம் செய்பவன்
    ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
    தவறாமல் இருப்பவனே

    கைகள் தூய்மை உள்ளவன்
    இதய நேர்மை உள்ளவன்
    இரட்சிப்பின் தேவனையே
    எந்நாளும் தேடுபவனே


    Karththaavae Umathu Koodaaraththil
    Thangi Vaalpavan Yaar
    Kutiyiruppavan Yaar

    Uththamanaay Thinam Nadanthu
    Neethiyilae Nilai Nirpavan
    Manathaara Saththiyaththaiyae
    Thinanthorum Paesupavanae

    Naavinaal Purangaraamal
    Tholanukkuth Theengu Seyyaamal
    Ninthaiyaana Paechchukkalai
    Paesaamal Iruppavanae

    Karththarukkup Payanthavarai
    Kaalamellaam Kanam Seypavan
    Aannaiyittu Nashdam Vanthaalum
    Thavaraamal Iruppavanae

    Kaikal Thooymai Ullavan
    Ithaya Naermai Ullavan
    Iratchippin Thaevanaiyae
    Ennaalum Thaedupavanae

    Karthaave Umadhu - கர்த்தாவே உமது Karthaave Umadhu - கர்த்தாவே உமது Reviewed by Christking on October 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.