Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar - Christking - Lyrics

    Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar


    கர்த்தரை துதியுங்கள்
    அவர் என்றும் நல்லவர்
    அவர் பேரன்பு என்றுமுள்ளது

    1. ஒருவராய் மாபெரும்
    அதிசயங்கள் செய்தாரே
    வானங்களை ஞானமாய்
    உண்டாக்கி மகிழ்ந்தாரே
    இன்று போற்றி புகழுவோம்
    நாம் உயர்த்தி மகிழுவோம் – 2

    2. பகலை ஆள்வதற்கு
    கதிரவனை உண்டாக்கினார்
    இரவை ஆள்வதற்கு
    சந்திரனை உண்டாக்கினார்

    3. செங்கடலை இரண்டாக
    பிரித்து நடக்கச் செய்தார்
    வனாந்திர பாதையிலே
    ஜனங்களை நடத்திச் சென்றார்

    4. தாழ்மையில் இருந்த
    நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
    எதிரியின் கையினின்று
    விடுவித்துக் காத்துக் கொண்டார்


    Karththarai Thuthiyungal
    Avar Entum Nallavar
    Avar Paeranpu Entumullathu

    1. Oruvaraay Maaperum
    Athisayangal Seythaarae
    Vaanangalai Njaanamaay
    Unndaakki Makilnthaarae
    Intu Potti Pukaluvom
    Naam Uyarththi Makiluvom - 2

    2. Pakalai Aalvatharku
    Kathiravanai Unndaakkinaar
    Iravai Aalvatharku
    Santhiranai Unndaakkinaar

    3. Sengadalai Iranndaaka
    Piriththu Nadakkach Seythaar
    Vanaanthira Paathaiyilae
    Janangalai Nadaththich Sentar

    4. Thaalmaiyil Iruntha
    Nammaiyellaam Ninaivukoor;nthaar
    Ethiriyin Kaiyinintu
    Viduviththuk Kaaththuk Konndaar

    Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar Reviewed by Christking on October 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.