Karther En Meiperai Irukindrare - Christking - Lyrics

    Karther En Meiperai Irukindrare


    1. கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறாரே
    தாழ்ச்சி அடையேன் என்றுமே
    அவர் என்னை புல்லுள்ள இடங்களில் மேய்த்து
    அமர்ந்த தண்ணீரண்டை நடத்துகிறார்

    2. ஆத்துமாவைத் தேற்றும் நேசரென்னை
    ஆனந்தத்தால் நிறைக்கிறாரே
    மகிமையின் நாமத்தினிமித்தம் அவர்
    தம் நீதியின் பாதையில் நடத்துகிறார்

    3. மரண பள்ளத்தாக்கில் நடந்திடினும்
    மாபெரும் தீங்குக்கும் அஞ்சேனே
    கர்த்தர் என்னோடென்றும் இருப்பதாலே
    அவர் கோலும் தடியும் என்னைத் தேற்றிடுமே

    4. சத்துருக்கள் முன்பில் எனக்காக
    பந்தி யொன்று ஆயத்தம் செய்தார்
    என்னை தம் எண்ணையால் அபிஷேகித்து என்
    பாத்திரம் நிரம்பியே வழியச் செய்தார்


    1. Karththar en Maeypparaay Irukkiraarae
    Thaalchchi Ataiyaen Entumae
    Avar Ennai Pullulla Idangalil Maeyththu
    Amarntha Thannnneeranntai Nadaththukiraar

    2. Aaththumaavaith Thaettum Naesarennai
    Aananthaththaal Niraikkiraarae
    Makimaiyin Naamaththinimiththam Avar
    Tham Neethiyin Paathaiyil Nadaththukiraar

    3. Marana Pallaththaakkil Nadanthitinum
    Maaperum Theengukkum Anjaenae
    Karththar Ennodentum Iruppathaalae
    Avar Kolum Thatiyum Ennaith Thaettidumae

    4. Saththurukkal Munpil Enakkaaka
    Panthi Yontu Aayaththam Seythaar
    Ennai Tham Ennnnaiyaal Apishaekiththu en
    Paaththiram Nirampiyae Valiyach Seythaar

    Karther En Meiperai Irukindrare Karther En Meiperai Irukindrare Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.