Karththaathi Karththaavae - கர்த்தாதி கர்த்தாவே - Christking - Lyrics

    Karththaathi Karththaavae - கர்த்தாதி கர்த்தாவே


    கர்த்தாதி கர்த்தாவே
    தேவா நான் தினம் வாழ
    வருவாயே திரு நாயகா
    வரம் தருவாயே
    திரு நாயகா

    எனைச் சூழும் துன்பங்கள்
    கணையாக வ்ரும் போது
    துணையாக இருந்தவரே
    மன நோயால் நான் மூழ்கி
    மடிகின்ற பொழுதங்கு
    எனை மீட்ட மன்னவரே
    எனை உமதாக்கி அருள்வாயப்பா

    உலகெல்லாம் இருளாகி
    உடனுள்ளோர் சென்றாலும்
    வழிகாட்டும் ஒளியானவா
    நீர்தானே எனக்கெல்லாம்
    நினைவெல்லாம் நீர்தானே
    நாதா உன் புகழ்பாடுவேன் – எனை
    நாளெல்லாம் நீ ஆளுவாய்


    Karththaathi Karththaavae
    Thaevaa Naan Thinam Vaala
    Varuvaayae Thiru Naayakaa
    Varam Tharuvaayae
    Thiru Naayakaa

    Enaich Soolum Thunpangal
    Kannaiyaaka Vrum Pothu
    Thunnaiyaaka Irunthavarae
    Mana Nnoyaal Naan Moolki
    Matikinta Poluthangu
    Enai Meetta Mannavarae
    Enai Umathaakki Arulvaayappaa

    Ulakellaam Irulaaki
    Udanullor Sentalum
    Valikaattum Oliyaanavaa
    Neerthaanae Enakkellaam
    Ninaivellaam Neerthaanae
    Naathaa Un Pukalpaaduvaen – Enai
    Naalellaam Nee Aaluvaay

    Karththaathi Karththaavae - கர்த்தாதி கர்த்தாவே Karththaathi Karththaavae - கர்த்தாதி கர்த்தாவே Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.