Karththar en Belanaanaar Avarae - Christking - Lyrics

    Karththar en Belanaanaar Avarae


    கர்த்தர் என் பெலனானார்
    அவரே என் கீதமானார்

    மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி
    எனது (நமது) கூடாரத்தில்

    அல்லேலூயா
    அல்லேலூயா தோல்வி இல்லை
    அல்லேலூயா வெற்றி உண்டு

    கர்த்தர் என் பட்சத்தில்
    இருப்பதால் பயப்படேன்
    மனிதன் எனக்கு எதிராய்
    என்ன செய்யமுடியும்

    இந்த நாள் நல்ல நாள்
    யெகோவா தந்த நாள்
    களிகூர்ந்து மகிழ்ந்திடு
    காரியம் வாய்க்கச் செய்வார்

    ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்
    எனை சூழ்ந்து வந்தாலும்
    நெருப்பிலிட்ட முட்கள் போல்
    சாம்பலாய் போகின்றன

    கர்த்தரின் வலக்கரம்
    மிகவும் உயர்ந்துள்ளது
    பராக்கிரமம் செய்கின்றார்
    வெற்றி தருகின்றார்

    விழும்படி தள்ளினார்கள்
    என்னை வீழ்த்த முயன்றார்கள்
    கர்த்தரோ தாங்கினார்
    கரம் நீட்டி உதவினார்


    Karththar en Pelanaanaar
    Avarae en Geethamaanaar

    Makilchchikkural Vettiyin Thoni
    Enathu (Namathu) Koodaaraththil

    Allaelooyaa
    Allaelooyaa Tholvi Illai
    Allaelooyaa Vetti Unndu

    Karththar en Patchaththil
    Iruppathaal Payappataen
    Manithan Enakku Ethiraay
    Enna Seyyamutiyum

    Intha Naal Nalla Naal
    Yekovaa Thantha Naal
    Kalikoornthu Makilnthidu
    Kaariyam Vaaykkach Seyvaar

    Eekkal(Thaeneekkal) Pol Paadukal
    Enai Soolnthu Vanthaalum
    Neruppilitta Mutkal Pol
    Saampalaay Pokintana

    Karththarin Valakkaram
    Mikavum Uyarnthullathu
    Paraakkiramam Seykintar
    Vetti Tharukintar

    Vilumpati Thallinaarkal
    Ennai Veelththa Muyantarkal
    Karththaro Thaanginaar
    Karam Neetti Uthavinaar

    Karththar en Belanaanaar Avarae Karththar en Belanaanaar Avarae Reviewed by Christking on October 03, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.