Makimaiyaana Paraloekam Irukkaiyilae - Christking - Lyrics

    Makimaiyaana Paraloekam Irukkaiyilae


    மகிமையான பரலோகம் இருக்கையிலே – நீ
    மனம் உடைந்து போவதும் ஏனோ
    ஆற்றித் தேற்றி அன்பர் இயேசு இருக்கையிலே – நீ
    அஞ்சி அஞ்சி வாழ்வதும் ஏனோ
    திடன் கொள் பெலன் கொள்
    சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடு

    மகிமையான பரலோகம் இருப்பதனால்
    நான் மனம் உடைந்து போகவே மாட்டேன்
    ஆற்றி தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்
    நான் அஞ்சி அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்

    திடம் கொண்டேன் பெலன் கொண்டேன்
    சோர்ந்திடாமல் தொடர்ந்து ஓடுவேன்


    Makimaiyaana Paralokam Irukkaiyilae – Nee
    Manam Utainthu Povathum Aeno
    Aattith Thaetti Anpar Yesu Irukkaiyilae – Nee
    Anji Anji Vaalvathum Aeno
    Thidan Kol Pelan Kol
    Sornthidaamal Thodarnthu Odu

    Makimaiyaana Paralokam Iruppathanaal
    Naan Manam Utainthu Pokavae Maattaen
    Aatti Thaetta Anpar Yesu Iruppathanaal
    Naan Anji Anji Vaalnthida Maattaen

    Thidam Konntaen Pelan Konntaen
    Sornthidaamal Thodarnthu Oduvaen

    Makimaiyaana Paraloekam Irukkaiyilae Makimaiyaana Paraloekam Irukkaiyilae Reviewed by Christking on October 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.