Mannnnorai Meettidavae Paaril - Christking - Lyrics

    Mannnnorai Meettidavae Paaril


    மண்ணோரை மீட்டிடவே பாரில்
    விண் வேந்தன் மைந்தனாகினார் (2)

    1. தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே
    மார்க்கம் திறக்க மனிதனானார்
    வாக்கு மாறா தேவ மைந்தன்
    ஏழைக் கன்னி மடியில் உதித்தார்
    மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
    தூதரோடு நாமும் பாடுவோம்

    2. மண்ணில் கொடிய இருள் நீங்க
    மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்
    விண்ணில் மா ஒளிவிளங்க
    மன்னர் மூவர் தேடி வந்தார்
    மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே
    தூதரோடு நாமும் பாடுவோம்


    Mannnnorai Meettidavae Paaril
    Vinn Vaenthan Mainthanaakinaar (2)

    1. Theerkkar Uraiththa Vaakkinpatiyae
    Maarkkam Thirakka Manithanaanaar
    Vaakku Maaraa Thaeva Mainthan
    Aelaik Kanni Matiyil Uthiththaar
    Maapukal Paaduvomae Thuthi Saattuvomae
    Thootharodu Naamum Paaduvom

    2. Mannnnil Kotiya Irul Neenga
    Mannan Jeeva Oliyaay Thontinaar
    Vinnnnil Maa Olivilanga
    Mannar Moovar Thaeti Vanthaar
    Maapukal Paaduvomae Thuthi Saattuvomae
    Thootharodu Naamum Paaduvom

    Mannnnorai Meettidavae Paaril Mannnnorai Meettidavae Paaril Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.