Mudivilla Nithiya Jeevanai - முடிவில்லா நித்திய ஜீவனை - Christking - Lyrics

    Mudivilla Nithiya Jeevanai - முடிவில்லா நித்திய ஜீவனை


    முடிவில்லா நித்திய ஜீவனை
    முடிவில்லாதவர் உனக்களிப்பார்

    சத்திய பாதையில் அவருடன் நடந்தால்
    நித்திய ஜீவனை நீ பெறுவாயே

    கண்டிடுவாய் நீயும் இன்பக் கானானை
    சேர்ந்திடுவாய் அங்கு இயேசுவுடன்
    கீதங்கள் பாடி மகிழ்வுடன் ஆடி
    நாதனை நிதம் துதி செய்திடுவாய்

    பரமனின் பாதம் பற்றியே நடந்தால்
    வரங்களின் ஆசீர் அளித்திடுவார்
    கரங்களினால் உன்னை அணைத்திடுத்தே
    பரன் அவர் என்றென்றும் வாழ வைப்பார்


    Mutivillaa Niththiya Jeevanai
    Mutivillaathavar Unakkalippaar

    Saththiya Paathaiyil Avarudan Nadanthaal
    Niththiya Jeevanai Nee Peruvaayae

    Kanndiduvaay Neeyum Inpak Kaanaanai
    Sernthiduvaay Angu Yesuvudan
    Geethangal Paati Makilvudan Aati
    Naathanai Nitham Thuthi Seythiduvaay

    Paramanin Paatham Pattiyae Nadanthaal
    Varangalin Aaseer Aliththiduvaar
    Karangalinaal Unnai Annaiththiduththae
    Paran Avar Ententum Vaala Vaippaar

    Mudivilla Nithiya Jeevanai - முடிவில்லா நித்திய ஜீவனை Mudivilla Nithiya Jeevanai - முடிவில்லா நித்திய ஜீவனை Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.