Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen - Christking - Lyrics

    Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen


    முழங்கால் நின்று நான் உம்மை ஆராதிப்பேன்
    கைகள் உயர்த்தி நான் உம்மை ஆராதிப்பேன்

    என்றென்றும் நீரே
    சிங்காசனத்தில் வீற்றாளும் ராஜனே
    என் உள்ளத்தினின்று ஆராதிக்கிறேன்

    உம் காயங்களை நான் நோக்கி பார்க்கின்றேன்
    உம் அன்பினை நினைத்து நான் துதிக்கின்றேன்
    – என்றென்றும்

    ராஜாதி ராஜனே உம் பாதம் பணிகின்றேன்
    உன்னதத்திலும் நான் உம்மையே துதிக்கின்றேன்
    – என்றென்றும்

    கல்வாரி காட்சியை நான் நோக்கி பார்க்கின்றேன்
    உம் பிரசன்னத்திலே நிறைந்து நான் துதிக்கின்றென்
    – என்றென்றும்


    Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen
    Kaikal Uyarththi Naan Ummai Aaraathippaen

    Ententum Neerae
    Singaasanaththil Veettaாlum Raajanae
    En Ullaththinintu Aaraathikkiraen

    Um Kaayangalai Naan Nnokki Paarkkinten
    Um Anpinai Ninaiththu Naan Thuthikkinten
    – Ententum

    Raajaathi Raajanae Um Paatham Pannikinten
    Unnathaththilum Naan Ummaiyae Thuthikkinten
    – Ententum

    Kalvaari Kaatchiyai Naan Nnokki Paarkkinten
    Um Pirasannaththilae Nirainthu Naan Thuthikkinten
    – Ententum

    Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen Mulangaal Nintu Naan Ummai Aaraathippaen Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.