Mullulla Putharkalin - முள்ளுள்ள புதர்களின் - Christking - Lyrics

    Mullulla Putharkalin - முள்ளுள்ள புதர்களின்


    முள்ளுள்ள புதர்களின் மத்தியில்
    ஒரு ரோஜா புஷ்பம் உளதே
    மா சௌந்தரியம் ஆனவரே
    இயேசு நாதனே எம் தேவனே
    வாழ்த்துமே எங்கள் தேவனே
    ஜீவ நாட்களிலும் மறுயாத்திரையிலும்
    நன்றியோடே நாம் பாடிடுவோம் (2)

    2.இதயம் மிக கசந்து நொந்து
    மனம் கிலேசம் அடைந்திடும் நாள்
    மனப் புண்ணில் எண்ணெய்
    தடவி மன ஆறுதல் தந்திடுவார்

    3.தந்தை தாயும் எம் சொந்தமானோரும்
    கைவிட்டாலும் நம்மவர் மாறிடார்
    துன்பத்தில் எம்மை தாங்கிடுவார் இன்பங்கள் எமக்கீந்திடுவார்


    Mullulla Putharkalin Maththiyil
    Oru Rojaa Pushpam Ulathae
    Maa Saunthariyam Aanavarae
    Yesu Naathanae Em Thaevanae
    Vaalththumae Engal Thaevanae
    Jeeva Naatkalilum Maruyaaththiraiyilum
    Nantiyotae Naam Paadiduvom (2)

    2.ithayam Mika Kasanthu Nonthu
    Manam Kilaesam Atainthidum Naal
    Manap Punnnnil Ennnney
    Thadavi Mana Aaruthal Thanthiduvaar

    3.thanthai Thaayum Em Sonthamaanorum
    Kaivittalum Nammavar Maaridaar
    Thunpaththil Emmai Thaangiduvaar Inpangal Emakgeenthiduvaar

    Mullulla Putharkalin - முள்ளுள்ள புதர்களின் Mullulla Putharkalin - முள்ளுள்ள புதர்களின் Reviewed by Christking on October 23, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.