Naan Etharkaaka Pitikkapattaeno - Christking - Lyrics

    Naan Etharkaaka Pitikkapattaeno


    நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
    அதை பிடித்துக் கொள்ளும்படி
    ஆசையாய் தொடருகிறேன் – நான்

    பாடுகள் வந்தாலும்
    நஷ்டங்கள் வந்தாலும்
    தொடர்ந்து ஓடுகிறேன் – நான்

    1. பின்னானவை மறந்து
    முன்னானவை நோக்கி
    ஆசையாய் தொடருகிறேன்

    2. நல்ல போராட்டம் போராடி
    ஓட்டத்தை முடித்திடுவேன்
    விசுவாசம் காத்துக் கொள்வேன்

    3. நான் விசுவாசிக்கும் தேவன்
    இன்னாரென்று அறிவேன்
    ஆசையாய் தொடருகிறேன்


    Naan Etharkaaka Pitikkapattaeno
    Athai Pitiththuk Kollumpati
    Aasaiyaay Thodarukiraen – Naan

    Paadukal Vanthaalum
    Nashdangal Vanthaalum
    Thodarnthu Odukiraen – Naan

    1. Pinnaanavai Maranthu
    Munnaanavai Nnokki
    Aasaiyaay Thodarukiraen

    2. Nalla Poraattam Poraati
    Ottaththai Mutiththiduvaen
    Visuvaasam Kaaththuk Kolvaen

    3. Naan Visuvaasikkum Thaevan
    Innaarentu Arivaen
    Aasaiyaay Thodarukiraen

    Naan Etharkaaka Pitikkapattaeno Naan Etharkaaka Pitikkapattaeno Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.