Naan Orupodhum Unnai Kaividuvathillai

    Naan Orupodhum Unnai Kaividuvathillai


    நான் ஒருபோதும் உன்னை கைவிடுவதில்லை
    என்றுறை செய்தேனன்றோ
    கடல் ஆழத்திலும் அக்கினி சூளையிலும்
    உன்னை காத்திடும் பெலவானன்றோ
    விஷ சர்பங்களோ சிங்க கூட்டங்களோ
    பயம் வேண்டாம் உன் அருகில் நான்
    என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
    ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

    1. ஆறுதல் தர ஒரு வார்த்தை இல்லை
    என்ன வந்தாலும் பயமே இல்லை
    மாறாத இயேசு உண்டெனக்கு
    மனது ஒருபோதும் கலங்கவில்லையே
    ஏழை எனக்கு அடைக்கலமே அவர்
    புயலில் என் கன்மலையே
    என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
    ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்

    2. நிந்தைகள் உன்னை சூழ்கின்றதோ
    தம் கரங்கள் என்றும் உயர்ந்திடுமே
    நல்வசனத்தின் வல்லமையாய்
    வல்லவரின் சமுகம் நிறைந்திடுமே
    எலியாவின் தேவன் எங்கே என்ற
    அற்புதம் நடந்திடுமே
    என்றுறை செய்தவரை ஆராத்திப்போம்
    ஆவியில் ஆராதனை – நான் ஒருபோதும்


    Naan Orupothum Unnai Kaividuvathillai
    Enturai Seythaenanto
    Kadal Aalaththilum Akkini Soolaiyilum
    Unnai Kaaththidum Pelavaananto
    Visha Sarpangalo Singa Koottangalo
    Payam Vaenndaam Un Arukil Naan
    Enturai Seythavarai Aaraaththippom
    Aaviyil Aaraathanai - Naan Orupothum

    1. Aaruthal Thara Oru Vaarththai Illai
    Enna Vanthaalum Payamae Illai
    Maaraatha Yesu Unndenakku
    Manathu Orupothum Kalangavillaiyae
    Aelai Enakku Ataikkalamae Avar
    Puyalil en Kanmalaiyae
    Enturai Seythavarai Aaraaththippom
    Aaviyil Aaraathanai - Naan Orupothum

    2. Ninthaikal Unnai Soolkintatho
    Tham Karangal Entum Uyarnthidumae
    Nalvasanaththin Vallamaiyaay
    Vallavarin Samukam Nirainthidumae
    Eliyaavin Thaevan Engae Enta
    Arputham Nadanthidumae
    Enturai Seythavarai Aaraaththippom
    Aaviyil Aaraathanai - Naan Orupothum

    Naan Orupodhum Unnai Kaividuvathillai Naan Orupodhum Unnai Kaividuvathillai Reviewed by Christking on October 26, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.