Naan Paaduvaen ( I Will Sing) - Christking - Lyrics

    Naan Paaduvaen ( I Will Sing)


    தேவனே நீர் தூரமாய்
    இருப்பது போல இன்று
    இருக்கிறதே

    விசுவாசம் என்னில் உள்ளது
    ஆனாலும் எனக்கு ஜெயிக்க
    முடியவில்லையே

    இனி என்ன சொல்வது
    எங்காரமிருப்பது
    நீர் கிருபை அளிக்கையில்
    என் இதயத்திலிருந்து

    நான் பாடுவேன், துதிப்பேன்
    இருள் சூழும் நேரத்தில்
    வேதனையின் மத்தியில்

    பாடுவேன் துதிப்பேன்
    கைகள் உயர்த்தி போற்றுவேன்
    உம் வார்த்தை உண்மையை
    நான் பாடுவேன்

    நீர் நடந்த பாதையில்
    என்னால் நடந்து செல்ல
    முடியவில்லையே

    உம் கரம் பிடிக்க
    நினைக்கிறேன்
    என் பாவங்கள் என் கண் முன்
    நிற்கின்றதே

    இனி என்ன சொல்வது
    எங்காரமிருப்பது
    நீர் கிருபை அளித்தால்
    என் இதயத்திலிருந்து

    நான் பாடுவேன், துதிப்பேன்
    இருள் சூழும் நேரத்தில்
    வேதனையின் மத்தியில்

    பாடுவேன் துதிப்பேன்
    கைகள் உயர்த்தி போற்றுவேன்
    உம் வார்த்தை உண்மையை
    நான் பாடுவேன்


    Thaevanae Neer Thooramaay
    Iruppathu Pola Intu
    Irukkirathae

    Visuvaasam Ennil Ullathu
    Aanaalum Enakku Jeyikka
    Mutiyavillaiyae

    Ini Enna Solvathu
    Engaaramiruppathu
    Neer Kirupai Alikkaiyil
    En Ithayaththilirunthu

    Naan Paaduvaen, Thuthippaen
    Irul Soolum Naeraththil
    Vaethanaiyin Maththiyil

    Paaduvaen Thuthippaen
    Kaikal Uyarththi Pottuvaen
    Um Vaarththai Unnmaiyai
    Naan Paaduvaen

    Neer Nadantha Paathaiyil
    Ennaal Nadanthu Sella
    Mutiyavillaiyae

    Um Karam Pitikka
    Ninaikkiraen
    En Paavangal en Kann Mun
    Nirkintathae

    Ini Enna Solvathu
    Engaaramiruppathu
    Neer Kirupai Aliththaal
    En Ithayaththilirunthu

    Naan Paaduvaen, Thuthippaen
    Irul Soolum Naeraththil
    Vaethanaiyin Maththiyil

    Paaduvaen Thuthippaen
    Kaikal Uyarththi Pottuvaen
    Um Vaarththai Unnmaiyai
    Naan Paaduvaen

    Naan Paaduvaen ( I Will Sing) Naan Paaduvaen ( I Will Sing) Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.