Naane Vazhi - நானே வழி - Christking - Lyrics

    Naane Vazhi - நானே வழி


    நானே வழி நானே சத்தியம்
    நானே ஜீவன் மகனே உனக்கு
    என்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை
    என்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை

    நான் தருவேன் உனக்கு சமாதானம்
    நான் தருவேன் உனக்கு சந்தோஷம்

    கலங்காதே என் மகனே
    கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்

    உனக்க்காக சிலுவையில் நான் மரித்தேன்
    உனக்காக திரு இரத்தம் நான் சிந்தினேன்
    என் மகனே வருவாயா
    இதயத்திலே இடம் தருவாயா

    உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்
    உன் உள்ளத்தில் வாழத் துடிக்கின்றேன்
    வருவாயா என் மகனே
    இதயத்திலே இடம் தருவாயா

    நீ நம்பும் மனிதர் கைவிடலாம்
    ஆனால் நான் ஒரு போதும் கைவிட மாட்டேன்
    கலங்காதே என் மகனே
    கண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்


    Naanae Vali Naanae Saththiyam
    Naanae Jeevan Makanae Unakku
    Ennaalanti Unakku Viduthalai Illai
    Ennaalanti Unakku Nimmathi Illai

    Naan Tharuvaen Unakku Samaathaanam
    Naan Tharuvaen Unakku Santhosham

    Kalangaathae en Makanae
    Kannmanni Pol Unnaik Kaaththiduvaen

    Unakkkaaka Siluvaiyil Naan Mariththaen
    Unakkaaka Thiru Iraththam Naan Sinthinaen
    En Makanae Varuvaayaa
    Ithayaththilae Idam Tharuvaayaa

    Unakkaakavae Naan Jeevikkinten
    Un Ullaththil Vaalath Thutikkinten
    Varuvaayaa en Makanae
    Ithayaththilae Idam Tharuvaayaa

    Nee Nampum Manithar Kaividalaam
    Aanaal Naan Oru Pothum Kaivida Maattaen
    Kalangaathae en Makanae
    Kannmanni Pol Unnaik Kaaththiduvaen

    Naane Vazhi - நானே வழி Naane Vazhi - நானே வழி Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.