Naathaa Um Thirukkaraththil - நாதா உம் திருக்கரத்தில் - Christking - Lyrics

    Naathaa Um Thirukkaraththil - நாதா உம் திருக்கரத்தில்


    நாதா உம் திருக்கரத்தில்
    இசைக் கருவி நான்
    நாள்தோறும் பயன்படுத்தும்
    உந்தன் சித்தம் போல்

    ஐயா உம் பாதம் என் தஞ்சமே
    அனுதினம் ஓடி வந்தேன்
    ஆனந்தமே அதிசயமே

    எங்கே நான் போக உம் சித்தமோ
    அங்கே நான் சென்றிடுவேன்
    உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

    புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
    பரவசமாகிடுவேன்
    எக்காளம் நான் ஊதிடுவேன்
    நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
    துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
    கிருபை ஒன்றே போதுமைய்யா உம்

    ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
    உம் நாமம் உயர்த்திடுவேன்
    சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்


    Naathaa Um Thirukkaraththil
    Isaik Karuvi Naan
    Naalthorum Payanpaduththum
    Unthan Siththam Pol

    Aiyaa Um Paatham en Thanjamae
    Anuthinam Oti Vanthaen
    Aananthamae Athisayamae

    Engae Naan Poka Um Siththamo
    Angae Naan Sentiduvaen
    Um Naamaththil Jeyam Eduppaen

    Puthuppaadal Thanthu Aaseervathiyum
    Paravasamaakiduvaen
    Ekkaalam Naan Oothiduvaen
    Ninthaikal Nerukkam Thunpangalil
    Thuthi Paati Makilnthiruppaen
    Kirupai Onte Pothumaiyyaa Um

    Oorellaam Selvaen Parai Saattuvaen
    Um Naamam Uyarththiduvaen
    Saaththaan Kotta Thakarththiduvaen

    Naathaa Um Thirukkaraththil - நாதா உம் திருக்கரத்தில் Naathaa Um Thirukkaraththil - நாதா உம் திருக்கரத்தில் Reviewed by Christking on October 30, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.