Umadhu Koodaarathil - உமது கூடாரத்தில் | Pr.john Christopher - Christking - Lyrics

    Umadhu Koodaarathil - உமது கூடாரத்தில் | Pr.john Christopher



    உமது கூடாரத்தில் தங்கி இருப்பதே
    எனது விருப்பம் ஐயா
    அதுவே என் ஆசை
    அதுவே என் ஏக்கம்
    வேறு ஒன்றும் இல்லை அப்பா

    1.கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன்
    அதையே நாடிடுவேன்
    உங்க ஆலயத்தில் மகிமையை நான்
    என்றும் பார்க்கணுமே

    2.கர்த்தர் எனது வெளிச்சமாய் இருப்பதினால்
    எதற்கும் பயப்படேன்
    தீங்கு நாளில் மறைத்து வைத்து
    கன்மலைமேல் உயர்த்திடுவீர்

    3.கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார்
    கலக்கம் எனக்கில்லை
    ஒருபோதும் உம்மை விட்டு
    விலகி போகமாட்டேன்


    Umadhu Koodaarathil Thangi Irupadhae
    Enadhu Virupam Aiya
    Adhuvae en Aasa
    Adhuvae en Yaekkam
    Vaeru Ondrum Ilai Appa

    1.kartharidathil Ondrai Naan Kaetaen
    Adhaiyae Naadiduvaen
    Unga Aalayathil Magimaiyai Naan
    Endrum Paarkkanumae

    2.karthar Enadhu Velichamaai Iruppadhinaal
    Edharkkum Bayapadaen
    Theengu Naalil Maraithu Vaithu
    Kanmalaimael Uyarthiduveer

    3.karthar Enakkaai Yaavaiyum Seidhu Mudippar
    Kalakkam Enakkilai
    Orubodhum Ummai Vittu
    Vilagi Poogamaataen



    Umadhu Koodaarathil - உமது கூடாரத்தில் | Pr.john Christopher Umadhu Koodaarathil - உமது கூடாரத்தில் | Pr.john Christopher Reviewed by Christking on October 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.