Nallavare En Yesuve Naan - Christking - Lyrics

    Nallavare En Yesuve Naan


    நல்லவரே என் இயேசுவே
    நான் பாடும் பாடலின் காரணரே!!

    நன்மைகள் எதிர் பார்த்து உதவாதவர்
    ஏழையாம் என்னை என்றும் மறவாதவர்
    துதி உமக்கே கனம் உமக்கே
    புகழும் மேன்மையும் ஒருவருக்கே

    1. எத்தனை மனிதர்கள் பார்த்தேனையா
    ஒருவரும் உம்மை போல் இல்லை ஐயா
    நீரின்றி வாழ்வே இல்லை
    உணர்ந்தெனய்யா…
    உந்தனின் மாறா அன்பை மறவேன் ஐயா

    2. என் மனம் ஆழம் என்னை நீர் அறிவீர்
    என் மன விருப்பங்கள் பார்த்துக்கொள்வீர்
    ஊழிய பாதையில் உடன் வருவீர்
    சோர்ந்திட்ட நேரங்களில் பெலன் தருவீர்
    துதி உமக்கே புகழும் மேன்மையும் ஒருவருக்கே


    Nallavarae en Yesuvae
    Naan Paadum Paadalin Kaaranarae!!

    Nanmaikal Ethir Paarththu Uthavaathavar
    Aelaiyaam Ennai Entum Maravaathavar
    Thuthi Umakkae Kanam Umakkae
    Pukalum Maenmaiyum Oruvarukkae

    1. Eththanai Manitharkal Paarththaenaiyaa
    Oruvarum Ummai Pol Illai Aiyaa
    Neerinti Vaalvae Illai
    Unarnthenayyaa…
    Unthanin Maaraa Anpai Maravaen Aiyaa

    2. En Manam Aalam Ennai Neer Ariveer
    En Mana Viruppangal Paarththukkolveer
    Ooliya Paathaiyil Udan Varuveer
    Sornthitta Naerangalil Pelan Tharuveer
    Thuthi Umakkae Pukalum Maenmaiyum Oruvarukkae

    Nallavare En Yesuve Naan Nallavare En Yesuve Naan Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.