Namakkoru Meetpar Pirandullar - Christking - Lyrics

    Namakkoru Meetpar Pirandullar


    நமக்கொரு மீட்பர் பிறந்துள்ளார் வருவீர்
    இளம் தளிர் காலை அரும்பிடும் வேளை
    வணங்கிடுவோம் அன்பில் பணிந்திடுவோம்

    இனி அச்சம் என்பது இல்லை
    வானகமே நம் எல்லை
    பூமியின் முகமும் மாறும் பொலிவுபெறும்

    உன்னதத்தில் மகிமை
    மனங்களில் அமைதி
    வானவர் பாடல் கேட்கிறது
    நம்பிக்கை கொண்டோர் தளித்திரன் எழுவர்

    அவர் பாதம் பற்றும் நாட்கள்
    ஆதைகள் எங்கும் பூக்கள்
    அன்பின் நருமணம் வீசும் அமைதி பெரும்

    காலங்கள் பலவாய் காத்திருந்த அவர்கள்
    மனம் குளிரும் நாள் மகிழ்ந்திடுவேன்
    எழுந்து இளம் கதிர் அகம் மகிழ்ந்திடுவேன்

    இது அன்பின் காலம் எங்கும்
    புது பாதைகள் விரியும் எங்கும்
    ஒரு மனதுடனே பாடி வாழ்ந்திடுவோம்


    Namakkoru Meetpar Piranthullaar Varuveer
    Ilam Thalir Kaalai Arumpidum Vaelai
    Vanangiduvom Anpil Panninthiduvom

    Ini Achcham Enpathu Illai
    Vaanakamae Nam Ellai
    Poomiyin Mukamum Maarum Polivuperum

    Unnathaththil Makimai
    Manangalil Amaithi
    Vaanavar Paadal Kaetkirathu
    Nampikkai Konntoor Thaliththiran Eluvar

    Avar Paatham Pattum Naatkal
    Aathaikal Engum Pookkal
    Anpin Narumanam Veesum Amaithi Perum

    Kaalangal Palavaay Kaaththiruntha Avarkal
    Manam Kulirum Naal Makilnthiduvaen
    Elunthu Ilam Kathir Akam Makilnthiduvaen

    Ithu Anpin Kaalam Engum
    Puthu Paathaikal Viriyum Engum
    Oru Manathudanae Paati Vaalnthiduvom

    Namakkoru Meetpar Pirandullar Namakkoru Meetpar Pirandullar Reviewed by Christking on November 04, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.