Nandri Endru Sollugirom Naadha Song Lyrics - Christking - Lyrics

    Nandri Endru Sollugirom Naadha Song Lyrics


    நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
    நாவாலே துதிக்கிறோம் நாதா

    நன்றி இயேசு ராஜா

    கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
    புதிய நாளை தந்தீரே நன்றி ராஜா

    ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
    அதிசயம் செய்தீரே நன்றி ராஜா

    வாழ்க்கையிலே ஒளி விளக்காய் வந்தீரய்யா
    வார்த்தை என்ற மன்னாவை தந்தீரய்யா

    அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
    அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா

    தனிமையிலே துணை நின்றீர் நன்றி ராஜா
    தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா

    சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கினீரே
    சுகம் தந்து இதுவரை தாங்கினீரே


    Nanti Entu Sollukirom Naathaa
    Naavaalae Thuthikkirom Naathaa

    Nanti Yesu Raajaa

    Kadantha Naatkal Kaaththeerae Nanti Raajaa
    Puthiya Naalai Thantheerae Nanti Raajaa

    Aapaththilae Kaaththeerae Nanti Raajaa
    Athisayam Seytheerae Nanti Raajaa

    Vaalkkaiyilae Oli Vilakkaay Vantheerayyaa
    Vaarththai Enta Mannaavai Thantheerayyaa

    Ataikkalamae Kaedayamae Nanti Raajaa
    Anpae en Aaruthalae Nanti Raajaa

    Thanimaiyilae Thunnai Ninteer Nanti Raajaa
    Thaayaip Pol Thaettineer Nanti Raajaa

    Sornthu Pona Naeramellaam Thookkineerae
    Sukam Thanthu Ithuvarai Thaangineerae

    Nandri Endru Sollugirom Naadha Song Lyrics Nandri Endru Sollugirom Naadha Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.