Nandriyaal Thudhipaadu Song Lyrics - Christking - Lyrics

    Nandriyaal Thudhipaadu Song Lyrics


    நன்றியால் துதிபாடு நம் இயேசுவை
    உள்ளத்தால் என்றும் பாடு
    வல்லவர் நல்லவர் போதுமானவர்
    வார்த்தையில் உண்மையுள்ளவர் (2)

    1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
    இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2)
    கலங்கிடாதே திகைத்திடாதே
    துதியினால் இடிந்து விழும் (2) நன்றியால்

    2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும்
    சிலுவையின் நிழல் உண்டு (2)
    பாடிடுவோம் துதித்திடுவோம்
    பாதைகள் கிடைத்து விடும் (2) நன்றியால்

    3. கோலியாத் நம்மை எதிர்த்து வந்தாலும்
    கொஞ்சமும் பயம் வேண்டாம் (2)
    இயேசு என்னும் நாமம் உண்டு
    இன்றே ஜெயித்திடுவோம் (2) நன்றியால்


    Nandriyaal Thudhipaadu Nam Yaesuvai
    Ullaththaal Endrum Paadu
    Vallavar Nallavar Poadhumaanavar
    Vaarthaiyil Unmaiyullavar (2)

    1. Erigoa Madhilum Munnae Vandhaalum
    Yaesu Undhan Munnae Selgiraar (2)
    Kalangidaadhae Thigaithidaadhae
    Thudhiyinaal Idindhu Vizhum (2) Nandriyaal

    2. Sengadal Nammai Soozhndhu Kondaalum
    Siluvaiyin Nizhal Undu (2)
    Paadiduvoam Thudhithiduvoam
    Paadhaigal Kidaithu Vidum (2) Nandriyaal

    3. Goaliyaath Nammai Edhirthu Vandhaalum
    Konjamum Bayam Vaendaam (2)
    Yaesu Ennum Naamam Undu
    Indrae Jeyithiduvoam (2) Nandriyaal

    Nandriyaal Thudhipaadu Song Lyrics Nandriyaal Thudhipaadu Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.