Nanmaigalin Nayagane Nandri Song Lyrics - Christking - Lyrics

    Nanmaigalin Nayagane Nandri Song Lyrics


    நன்மைகளின் நாயகனே
    நன்றி சொல்லி மகிழ்கிறேன்
    உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே
    நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
    உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே

    1. கடந்த ஆண்டெல்லாம்
    கண்மணி போல் காத்தீரே
    புதிய (ஆண்டு) நாள் தந்து
    புதியன (புதுமைகள்) செய்பவரே

    2. உமக்காய் காத்திருந்து
    புதுபெலன் அடைகின்றேன்
    உம்மையே பற்றிக் கொண்டு
    புதிய மனுஷனானேன்

    3. கர்த்தர் கரம் என்னோடு
    இருப்பதை உணர வைத்தீர்
    அநேகர் அறிக்கையிட
    அப்பா நீர் கிருபை செய்தீர்

    4. எனக்கு எதிரானோர்
    என் சார்பில் வரவைத்தீர்
    சமாதானம் செய்ய வைத்தீர் சர்வ வல்லவரே

    5. எப்சிபா என்றழைத்து
    என்மேலே பிரியமானீர்
    பியூலா என்றழைத்து மணமகளாக்கிவிட்டீர்

    6. ஏசேக்கு, சித்னா இன்றோடு முடிந்தது
    ரெகோபோத் தொடங்கியது தடைகளும் விலகியது


    Nanmaikalin Naayakanae
    Nanti Solli Makilkiraen
    Unnmaiyulla Theyvamae, Uyirodu Kalanthavarae
    Nanmaikalin Naayakanae Nanti Nanti Aiyaa
    Unnmaiyulla Theyvamae Uyirodu Kalanthavarae

    1. Kadantha Aanndellaam
    Kannmanni Pol Kaaththeerae
    Puthiya (Aanndu) Naal Thanthu
    Puthiyana (Puthumaikal) Seypavarae

    2. Umakkaay Kaaththirunthu
    Puthupelan Ataikinten
    Ummaiyae Pattik Konndu
    Puthiya Manushanaanaen

    3. Karththar Karam Ennodu
    Iruppathai Unara Vaiththeer
    Anaekar Arikkaiyida
    Appaa Neer Kirupai Seytheer

    4. Enakku Ethiraanor
    En Saarpil Varavaiththeer
    Samaathaanam Seyya Vaiththeer Sarva Vallavarae

    5. Epsipaa Entalaiththu
    Enmaelae Piriyamaaneer
    Piyoolaa Entalaiththu Manamakalaakkivittir

    6. Aesekku, Sithnaa Intodu Mutinthathu
    Rekopoth Thodangiyathu Thataikalum Vilakiyathu

    Nanmaigalin Nayagane Nandri Song Lyrics Nanmaigalin Nayagane Nandri Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.