Nanmaigal seythavarkku Song Lyrics - Christking - Lyrics

    Nanmaigal seythavarkku Song Lyrics


    நன்மைகள் செய்தவர்க்கு
    நன்றியுள்ள ஆராதனை
    நாள்தோறும் செலுத்துகிறேன்
    நாளெல்லாம் செலுத்துகிறேன்

    நன்றியப்பா இயேசப்பா

    இமைப்பொழுதும் என்னை நீர்
    கைவிடவில்லை- நிமிடம்
    தோறும் விசாரித்து நடத்துகிறீர்- என்
    நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது
    வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்

    உலகம் என்னைத் தூற்றும்போது
    தேற்றினீரைய்யா- உறவெல்லாம்
    வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
    நண்பன் என்னைப் பகைத்தப்போது
    நண்பனானீரே- உண்மையில்லா
    என்னையும் நீர் தேடி வந்தீரே

    பாவசேற்றில் இருந்த என்னை
    தூக்கியெடுத்தீரே- நாற்றமெல்லாம்
    கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
    அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே
    அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே


    Nanmaikal Seythavarkku
    Nantiyulla Aaraathanai
    Naalthorum Seluththukiraen
    Naalellaam Seluththukiraen

    Nantiyappaa Iyaesappaa

    Imaippoluthum Ennai Neer
    Kaividavillai- Nimidam
    Thorum Visaariththu Nadaththukireer- en
    Naatkalellaam Um Karaththil Irukkirathu
    Varushangalai Nanmaiyinaal Mutisoottineer

    Ulakam Ennaith Thoottumpothu
    Thaettineeraiyyaa- Uravellaam
    Veruththapothu Anpu Koorntheerae
    Nannpan Ennaip Pakaiththappothu
    Nannpanaaneerae- Unnmaiyillaa
    Ennaiyum Neer Thaeti Vantheerae

    Paavasettil Iruntha Ennai
    Thookkiyeduththeerae- Naattamellaam
    Kaluvi Ennai Maarpil Annaiththeerae
    Anuthinamum Apishaekiththu Makilvikkireerae
    Appaa Unthan Siththam Seyya Palakkuviththeerae

    Nanmaigal seythavarkku Song Lyrics Nanmaigal seythavarkku Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.