Nanriyaal Paatituvoem Song Lyrics - Christking - Lyrics

    Nanriyaal Paatituvoem Song Lyrics


    நன்றியால் பாடிடுவோம்
    நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே

    1. செங்கடல்தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே
    தாங்கியதே இந்நாள் வரையும் தயவாய் மாதயவாய் – நன்றி

    2. மரணத்தை நீக்கியே ஜீவனை அருளிய மாபெரும் கிருபை
    மாநிலத்தோர்க் கீந்தார் இயேசு சுவிசேஷ ஒளியாய் – நன்றி

    3. உயிர்ப்பித்து உயர்த்தினார் உன்னதம் வரை – உடன் சுதந்தரராய் இருக்க
    கிருபையின் ஈவாய் வரும் காலங்கள் விளங்க ஒளி விளங்க – நன்றி

    4. சீயோனைப் பணிந்துமே கிறிஸ்தேசு ராஜனாய் – சீக்கிரம் வருவார்
    சிந்தை வைப்போம் சந்திக்கவே இயேசுவின் முகமே – நன்றி


    Nantiyaal Paadiduvom
    Nallavar Yesu Nalkiya Ellaa Nanmaikalai Ninaiththae

    1. Sengadalthanai Naduvaay Piriththa Engal Thaevanin Karamae
    Thaangiyathae Innaal Varaiyum Thayavaay Maathayavaay – Nanti

    2. Maranaththai Neekkiyae Jeevanai Aruliya Maaperum Kirupai
    Maanilaththork Geenthaar Yesu Suvisesha Oliyaay – Nanti

    3. Uyirppiththu Uyarththinaar Unnatham Varai – Udan Suthanthararaay Irukka
    Kirupaiyin Eevaay Varum Kaalangal Vilanga Oli Vilanga – Nanti

    4. Seeyonaip Panninthumae Kiristhaesu Raajanaay – Seekkiram Varuvaar
    Sinthai Vaippom Santhikkavae Yesuvin Mukamae – Nanti

    Nanriyaal Paatituvoem Song Lyrics Nanriyaal Paatituvoem Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.