Narkarunnai Naathanae Song Lyrics - Christking - Lyrics

    Narkarunnai Naathanae Song Lyrics


    நற்கருணை நாதனே
    சற்குருவே அருள்வாய் பொறுமை (2)

    1. கோதுமை கனிமணி போல்
    தீ திலோர் குண நலன்கள்
    யோக்கியமாய் சேர்ந்திடவே
    தூயனே அருள் மழை பொழிவாய் (2)

    2. திராட்சை கனி ரசமே
    தெய்வீக பானமதாம்
    பொருளினில் மாறுதல் போல்
    புவிக்கு ஒரு புது முகம் நல்கிடுவார் (2)

    3. சுவை மிகு தீங்கனியே
    திகட்டாத தேன் சுவையே
    தித்திக்கும் கிருபையினாலெ
    எங்களை மார்பினில் அணைத்து கொள்வார் (2)

    4. தேடி வந்தவரே
    தினம் உனதன்பாலே
    தாய் மனம் போல் அருளி
    தாரணி செழித்தோங்கிடவே (2)


    Narkarunnai Naathanae
    Sarkuruvae Arulvaay Porumai (2)

    1. Kothumai Kanimanni Pol
    Thee Thilor Kuna Nalankal
    Yokkiyamaay Sernthidavae
    Thooyanae Arul Malai Polivaay (2)

    2. Thiraatcha Kani Rasamae
    Theyveeka Paanamathaam
    Porulinil Maaruthal Pol
    Puvikku Oru Puthu Mukam Nalkiduvaar (2)

    3. Suvai Miku Theenganiyae
    Thikattatha Thaen Suvaiyae
    Thiththikkum Kirupaiyinaale
    Engalai Maarpinil Annaiththu Kolvaar (2)

    4. Thaeti Vanthavarae
    Thinam Unathanpaalae
    Thaay Manam Pol Aruli
    Thaaranni Seliththongidavae (2)

    Narkarunnai Naathanae Song Lyrics Narkarunnai Naathanae Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.