Natchathiram Vanthathu Song Lyrics - Christking - Lyrics

    Natchathiram Vanthathu Song Lyrics


    நட்சத்திரம் வந்தது வானில் உதித்தெழுந்தது
    உலகில் வெளிச்சம் தந்தது
    வாழ்க்கையிலே வந்தது வழிகாட்ட வந்தது
    வாழ்க்கையிலே ஒளி தந்தது

    இம்மானுவேல் தேவனை
    மண்ணில் வந்த வேந்தனை
    மகிழ்வுடன் பாடிடுவேன் நான் தேவாதி
    தேவனை மண்ணில் வந்த ராஜனை
    வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்

    உயிரை தந்த தேவனே
    உயிரோடு கலந்த தேவனே

    அன்பான தேவனே ஆருயிர் நண்பனே
    மகிழ்வுடன் பாடிடுவேன் நான்
    இவ்வுலக ராஜனை ஈகையின் மன்னனை
    வாழ்நாளெல்லாம் பாடிடுவேன் நான்


    Natchaththiram Vanthathu Vaanil Uthiththelunthathu
    Ulakil Velichcham Thanthathu
    Vaalkkaiyilae Vanthathu Valikaatta Vanthathu
    Vaalkkaiyilae Oli Thanthathu

    Immaanuvael Thaevanai
    Mannnnil Vantha Vaenthanai
    Makilvudan Paadiduvaen Naan Thaevaathi
    Thaevanai Mannnnil Vantha Raajanai
    Vaalnaalellaam Paadiduvaen Naan

    Uyirai Thantha Thaevanae
    Uyirodu Kalantha Thaevanae

    Anpaana Thaevanae Aaruyir Nannpanae
    Makilvudan Paadiduvaen Naan
    Ivvulaka Raajanai Eekaiyin Mannanai
    Vaalnaalellaam Paadiduvaen Naan

    Natchathiram Vanthathu Song Lyrics Natchathiram Vanthathu Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.