Nee Unakku Sontham Allave Song Lyrics - Christking - Lyrics

    Nee Unakku Sontham Allave Song Lyrics


    நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்ட
    பாவி நீயுனக்கு சொந்தமல்லவே
    நீயுனக்கு சொந்தமல்லவே
    நிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம்

    சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திரு
    ரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரே
    வலிய பரிசத்தால் கொண்டாரே
    வான மகிமை யுனக்கீவாரே

    இந்த நன்றியை மறந்த போனாயோ
    இயேசுவை விட்டு எங்கேயாகிலும்
    மறைந்து திரிவாயோ
    சந்ததமுனதிதயங் காயமும்
    சாமி கிறிஸ்தினுடையதல்லவோ

    பழைய பாவத்தாசை வருகுதோ
    பிசாசின் மேலே பட்சமுனக்குத்
    திரும்ப வருகுதோ

    அழியும் நிமிஷத் தாசை காட்டியே
    அக்கினிக்கடல் தள்ளுவானேன்

    பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயே
    உலகைவிட்டுப் பிரியனும்
    அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்
    உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்
    உயர்பதவியில் என்றும் நிலைப்பாய்


    Neeyunakku Sonthamallavae Mitkappatta
    Paavi Neeyunakku Sonthamallavae
    Neeyunakku Sonthamallavae
    Nimalan Kiristhu Naatharkkae Sontham

    Siluvaimaraththil Thongi Mariththaarae – Thiru
    Raththam Raththam Thiru Vilaavil Vatiyuthu Paarae
    Valiya Parisaththaal Konndaarae
    Vaana Makimai Yunakgeevaarae

    Intha Nantiyai Marantha Ponaayo
    Yesuvai Vittu Engaeyaakilum
    Marainthu Thirivaayo
    Santhathamunathithayang Kaayamum
    Saami Kiristhinutaiyathallavo

    Palaiya Paavaththaasai Varukutho
    Pisaasin Maelae Patchamunakkuth
    Thirumpa Varukutho

    Aliyum Nimishath Thaasai Kaattiyae
    Akkinikkadal Thalluvaanaen

    Pilaikkinim Avarkkae Pilaippaayae
    Ulakaivittup Piriyanum
    Avarkkae Marippaayae Marippinum
    Ulaiththu Mariththum Uyirththa Naatharin
    Uyarpathaviyil Entum Nilaippaay

    Nee Unakku Sontham Allave Song Lyrics Nee Unakku Sontham Allave Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.