Nee Yaaraga Inthalum Song Lyrics - Christking - Lyrics

    Nee Yaaraga Inthalum Song Lyrics


    நீ யாராக இருந்தாலும் பரவாயில்ல
    உன் சூழ்நிலை எதுவானாலும் பரவாயில்ல
    காப்பார் காப்பார் உன்னைக் காப்பார்
    பாதுகாப்பார் எப்போதுமே } – 2

    1. நீ ஆபத்தில் இருந்தாலும் பரவாயில்ல
    நீ தோல்வியில் இருந்தாலும் பரவாயில்ல
    பார்ப்பார் பார்ப்பார் உன்னைப் பார்ப்பார்
    உள்ளங்கையில் வரைந்து பார்ப்பார்

    2. நீ நினைத்தது நடக்கலையா பரவாயில்ல
    நீ எதிர்பார்த்தது கிடைக்கலையா பரவாயில்ல
    நன்மை நன்மை எல்லாம் நன்மை
    நடந்தது எல்லாம் என்றும் நன்மை


    Nee Yaaraga Inthalum Paravaillai
    Nee Yaaraaka Irunthaalum Paravaayilla
    Un Soolnilai Ethuvaanaalum Paravaayilla
    Kaappaar Kaappaar Unnaik Kaappaar
    Paathukaappaar Eppothumae } - 2

    1. Nee Aapaththil Irunthaalum Paravaayilla
    Nee Tholviyil Irunthaalum Paravaayilla
    Paarppaar Paarppaar Unnaip Paarppaar
    Ullangaiyil Varainthu Paarppaar

    2. Nee Ninaiththathu Nadakkalaiyaa Paravaayilla
    Nee Ethirpaarththathu Kitaikkalaiyaa Paravaayilla
    Nanmai Nanmai Ellaam Nanmai
    Nadanthathu Ellaam Entum Nanmai

    Nee Yaaraga Inthalum Song Lyrics Nee Yaaraga Inthalum Song Lyrics Reviewed by Christking on December 01, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.