Neer Oruvar Mattum Yessuve Song Lyrics

    Neer Oruvar Mattum Yessuve Song Lyrics


    நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
    என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
    தெய்வீக அன்பால் தானோ? – 2

    1. என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள்
    தங்கள் கூடுகள் தேடிப் பறந்தபின்னும் – 2
    நான் வாழ்ந்த காலத்து நண்பர் எல்லாம்
    நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்

    நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
    என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
    தெய்வீக அன்பால் தானோ?

    2. எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
    சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் – 2
    எந்தன் பாதையின் விளக்காம் பகலவனும்
    வந்த காரிருள் மாயையால் மறைந்த பின்னும்

    நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
    என்னை விட்டு நீங்காதிருப்பது ஏனோ?
    தெய்வீக அன்பால் தானோ? – 2


    Neer Oruvar Mattum Yesuvae
    Ennai Vittu Neengaathiruppathu Aeno?
    Theyveeka Anpaal Thaano? - 2

    1. Ennaip Paati Makilviththa Pullinangal
    Thangal Koodukal Thaetip Paranthapinnum - 2
    Naan Vaalntha Kaalaththu Nannpar Ellaam
    Naan Thaalntha Kaalaththil Pirintha Pinnum

    Neer Oruvar Mattum Yesuvae
    Ennai Vittu Neengaathiruppathu Aeno?
    Theyveeka Anpaal Thaano?

    2. Enthan Maeni Thaluviya Ilanthental
    Sontha Thaay Kadalodu Kalantha Pinnum - 2
    Enthan Paathaiyin Vilakkaam Pakalavanum
    Vantha Kaarirul Maayaiyaal Maraintha Pinnum

    Neer Oruvar Mattum Yesuvae
    Ennai Vittu Neengaathiruppathu Aeno?
    Theyveeka Anpaal Thaano? - 2

    Neer Oruvar Mattum Yessuve Song Lyrics Neer Oruvar Mattum Yessuve Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.