Neer En Belanum Song Lyrics

    Neer En Belanum Song Lyrics


    நீர் என் பெலனும் என் கேடகமாம்
    உம்மைத்தான் நம்பி இருந்தேன்(2)
    சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
    பாடி உம்மை துதிப்பேன்(2)

    உம்மை போற்றுவேன் உம்மை உயர்த்துவேன்
    உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன்(4)
    துதிகனமகிமைக்கு பாத்திரர்
    இயேசு ராஜா நீரே(4)

    என் விண்ணபத்தின் சத்தத்தை கேட்டவரே
    நன்றி நன்றி ஐயா(2)
    விடுவித்து என்னை மீட்டவரே
    நன்றி நன்றி ஐயா(2)

    என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே
    நன்றி நன்றி ஐயா(2)
    போசித்து என்னை உயர்தினீரே
    நன்றி நன்றி ஐயா(2)


    Neer en Pelanum en Kaedakamaam
    Ummaiththaan Nampi Irunthaen(2)
    Sakaayam Petten Uthavi Petten
    Paati Ummai Thuthippaen(2)

    Ummai Pottuvaen Ummai Uyarththuvaen
    Ummai Paaduvaen Ummai Aaraathippaen(4)
    Thuthikanamakimaikku Paaththirar
    Yesu Raajaa Neerae(4)

    En Vinnnapaththin Saththaththai Kaettavarae
    Nanti Nanti Aiyaa(2)
    Viduviththu Ennai Meettavarae
    Nanti Nanti Aiyaa(2)

    Ennai Iratchiththu Aaseervathiththavarae
    Nanti Nanti Aiyaa(2)
    Posiththu Ennai Uyarthineerae
    Nanti Nanti Aiyaa(2)

    Neer En Belanum Song Lyrics Neer En Belanum Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.