Neer Seitha Athisayam Song Lyrics

    Neer Seitha Athisayam Song Lyrics


    நீர் செய்த அதிசயம் ஆயிரமுண்டு
    விவரிக்க முடியாதைய்யா
    நீர் செய்த நன்மைகள்
    எண்ணிலடங்காமல்
    உள்ளமே பொங்குதைய்யா
    வெறுமை நிறைந்த என் வாழ்வினையே
    ஒளிமயமாக்கின ஒருவர் நீரே
    சிறுமையில் சோர்ந்து போய் இருந்த என்னை
    உயரங்களில் ஏற்றி வைப்பவரே

    ஜோதிகளின் தெய்வமே
    எல்லா நன்மைக்கும் ஊற்றும் காரணரே

    நேற்றும் இன்றும் என்றும் மாறா தெய்வமே
    எங்கள் அடைக்கலமே இனி பயமில்லையே

    கார்மேகம் சூழ்ந்தாலும் சமுத்திரம் எழுந்தாலும்
    பர்வதங்கள் நிலைப்பெயர்ந்தாலும்
    ஜலங்கள் கொந்தளித்தாலும் பூமி நிலைமாறினாலும்
    மனிதர்கள் பதறினாலும்
    தேவன் என் அடைக்கலம் என்று சொல்வேன்
    நம்பிடும் உறைவிடம் அவரே என்பேன்
    இஸ்ரவேலின் தேவன் நம்முடனே
    யாக்கோபின் தேவன் நம் அச்சாரமே


    Neer Seytha Athisayam Aayiramunndu
    Vivarikka Mutiyaathaiyyaa
    Neer Seytha Nanmaikal
    Ennnniladangaamal
    Ullamae Ponguthaiyyaa
    Verumai Niraintha en Vaalvinaiyae
    Olimayamaakkina Oruvar Neerae
    Sirumaiyil Sornthu Poy Iruntha Ennai
    Uyarangalil Aetti Vaippavarae

    Jothikalin Theyvamae
    Ellaa Nanmaikkum Oottum Kaaranarae

    Naettum Intum Entum Maaraa Theyvamae
    Engal Ataikkalamae Ini Payamillaiyae

    Kaarmaekam Soolnthaalum Samuththiram Elunthaalum
    Parvathangal Nilaippeyarnthaalum
    Jalangal Konthaliththaalum Poomi Nilaimaarinaalum
    Manitharkal Patharinaalum
    Thaevan en Ataikkalam Entu Solvaen
    Nampidum Uraividam Avarae Enpaen
    Isravaelin Thaevan Nammudanae
    Yaakkopin Thaevan Nam Achcharamae

    Neer Seitha Athisayam Song Lyrics Neer Seitha Athisayam Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.