Neeranri Verillai Iaya Song Lyrics - Christking - Lyrics

    Neeranri Verillai Iaya Song Lyrics


    நீரன்றி வேறில்லை ஐயா
    எல்லாமே நீர் தானே
    உடலும் உள்ளமெல்லாம்
    உயிரெல்லாம் நீர் தானே
    உம்மை நாடி நாடி தினம் பாடி பாடி மகிழ்வேன்
    உந்தன் பாதம் தேடி தினம் ஓடி ஓடி வருவேன்

    துன்பவேளையில் வேண்டிடும் போது
    நல்ல துணை நீரே
    தாங்கா துயரில் தவித்துடும் போது
    தாங்கும் பெலன் நீரே
    எந்தக் காலத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன்
    எந்த வேளையிலும் நினைப்பேன்
    ஒருஇமைப்பொழுதும் உம்மை மறந்திடாமல்
    என் வாழ்வினில் இனி

    பாவ பாதையில் பாரினில்
    அலைய தேடி வந்தவரே
    பாவி எனக்காய் சிலுவையில்
    தொங்கி வாழ்வு தந்தவரே
    உயிருள்ளவரை என் உன்னதரை
    உயிரோடு கலந்திடுவேன்
    இரவும் பகலும் இதயம் நிறுத்தி
    இசை கானம் பாட


    Neeranti Vaerillai Aiyaa
    Ellaamae Neer Thaanae
    Udalum Ullamellaam
    Uyirellaam Neer Thaanae
    Ummai Naati Naati Thinam Paati Paati Makilvaen
    Unthan Paatham Thaeti Thinam Oti Oti Varuvaen

    Thunpavaelaiyil Vaenndidum Pothu
    Nalla Thunnai Neerae
    Thaangaa Thuyaril Thaviththudum Pothu
    Thaangum Pelan Neerae
    Enthak Kaalaththilum Ummai Sthoththarippaen
    Entha Vaelaiyilum Ninaippaen
    Oruimaippoluthum Ummai Maranthidaamal
    En Vaalvinil Ini

    Paava Paathaiyil Paarinil
    Alaiya Thaeti Vanthavarae
    Paavi Enakkaay Siluvaiyil
    Thongi Vaalvu Thanthavarae
    Uyirullavarai en Unnatharai
    Uyirodu Kalanthiduvaen
    Iravum Pakalum Ithayam Niruththi
    Isai Kaanam Paada

    Neeranri Verillai Iaya Song Lyrics Neeranri Verillai Iaya Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.