Neere Allamal en Vaazhvil Song Lyrics - Christking - Lyrics

    Neere Allamal en Vaazhvil Song Lyrics


    நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
    உம்மையல்லாமல் என் துணை யாருண்டு

    நேசிப்பார் யாருமில்லை – அன்பாய்
    உதவிடுவார் ஒருவருமில்லை
    கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை
    ஆறுதல் அளிப்பார் இல்லை

    சோகங்கள் சூழும் நேரம் – கடும்
    பாரங்கள் நெருக்கும் போதும்
    பாரினில் என்னை தேற்றிட தேவா
    உம்மைப் போல் யாருமில்லை

    நிந்தைகள் நெருக்கங்களோ
    வியாகுலங்கள் வருத்தங்களோ
    கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து
    பிரிந்திட முடியாதய்யா


    Neeraeyallaamal en Vaalvil Yaarunndu
    Ummaiyallaamal en Thunnai Yaarunndu

    Naesippaar Yaarumillai – Anpaay
    Uthaviduvaar Oruvarumillai
    Kannnneer Sinthi Katharidum Vaelai
    Aaruthal Alippaar Illai

    Sokangal Soolum Naeram – Kadum
    Paarangal Nerukkum Pothum
    Paarinil Ennai Thaettida Thaevaa
    Ummaip Pol Yaarumillai

    Ninthaikal Nerukkangalo
    Viyaakulangal Varuththangalo
    Kiristhuvin Anpai Ennidamirunthu
    Pirinthida Mutiyaathayyaa

    Neere Allamal en Vaazhvil Song Lyrics Neere Allamal en Vaazhvil Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.