Neerey Ennai Kaankintra Devan Song Lyrics - Christking - Lyrics

    Neerey Ennai Kaankintra Devan Song Lyrics


    நீரே என்னை காண்கிற தேவன்
    கருத்துடன் என்னை நடத்துவீரே
    உமது மாறா கிருபையாலே – 2
    அடியேனை தாங்கி நடத்துவீரே

    1.தாயின் கருவில் முதற் கொண்டு
    தெரிந்தென தன்பின் தேவன் நீரே – 2
    முதற் பலனாய் எம்மை நிறுத்திடவே
    நித்திய அன்பால் அழைத்து விட்டீர்

    2.உமது பலத்த கரத்தினிலே
    நாளும் இருக்க கிருபை தாரும்
    பரிசுத்த வழியில் நடந்திடவே
    கர்த்தாவே நீர் என் வெளிச்சமே

    3.ஆதியும் அந்தமும் ஆன தேவா
    ஆர்ப்பரிப்புடன் நீர் இறங்கிவாரும்
    மணவாளன் உம்முடன் இணைந்திடவே
    மகிமையில் என்னையும் சேர்த்து கொள்ளும்!


    Neerae Ennai Kaannkira Thaevan
    Karuththudan Ennai Nadaththuveerae
    Umathu Maaraa Kirupaiyaalae – 2
    Atiyaenai Thaangi Nadaththuveerae

    1.thaayin Karuvil Muthar Konndu
    Therinthena Thanpin Thaevan Neerae – 2
    Muthar Palanaay Emmai Niruththidavae
    Niththiya Anpaal Alaiththu Vittir

    2.umathu Palaththa Karaththinilae
    Naalum Irukka Kirupai Thaarum
    Parisuththa Valiyil Nadanthidavae
    Karththaavae Neer en Velichchamae

    3.aathiyum Anthamum Aana Thaevaa
    Aarpparippudan Neer Irangivaarum
    Manavaalan Ummudan Innainthidavae
    Makimaiyil Ennaiyum Serththu Kollum!

    Neerey Ennai Kaankintra Devan Song Lyrics Neerey Ennai Kaankintra Devan Song Lyrics Reviewed by Christking on December 02, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.