Neethiyil Nilaaithirunthu Um Song Lyrics - Christking - Lyrics

    Neethiyil Nilaaithirunthu Um Song Lyrics


    நீதியில் நிலைத்திருந்து – உம்
    திருமுகம் நான் காண்பேன்
    உயிர்தெழும் போது -உம்
    சாயலால் திருப்தியாவேன் -நீதியில்

    1. தேவனே, நீர் என் தேவன்
    அதிகாலமே தேடி வந்தேன்
    நீரின்றி வறண்ட நிலம்போல்
    ஏங்குகிறேன் தினம் உமக்காய்
    அல்லேலூயா ஓசான்னா

    2. ஜீவனை விட உம் அன்பு
    அது எத்தனை நல்லது
    புகழ்ந்திடுமே, என் உதடு
    மகிழ்ந்திடுமே, என் உள்ளம்

    3. உயிர் வாழும் நாட்களெல்லாம்
    உம் நாமம் சொல்லி துதிப்பேன்
    அறுசுவை உண்பது போல
    திருப்தியாகும் என் ஆன்மா

    4. படுக்கையிலே உம்மை நினைப்பேன்
    இராச்சாமத்தில் தியானம் செய்வேன்
    துணையாளரே, உம் நிழலை
    தொடர்ந்து, நடந்து வளர்வேன்.


    Neethiyil Nilaiththirunthu - Um
    Thirumukam Naan Kaannpaen
    Uyirthelum Pothu -um
    Saayalaal Thirupthiyaavaen -neethiyil

    1. Thaevanae, Neer en Thaevan
    Athikaalamae Thaeti Vanthaen
    Neerinti Varannda Nilampol
    Aengukiraen Thinam Umakkaay
    Allaelooyaa Osaannaa

    2. Jeevanai Vida Um Anpu
    Athu Eththanai Nallathu
    Pukalnthidumae, en Uthadu
    Makilnthidumae, en Ullam

    3. Uyir Vaalum Naatkalellaam
    Um Naamam Solli Thuthippaen
    Arusuvai Unnpathu Pola
    Thirupthiyaakum en Aanmaa

    4. Padukkaiyilae Ummai Ninaippaen
    Iraachchaாmaththil Thiyaanam Seyvaen
    Thunnaiyaalarae, Um Nilalai
    Thodarnthu, Nadanthu Valarvaen.

    Neethiyil Nilaaithirunthu Um Song Lyrics Neethiyil Nilaaithirunthu Um Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.