Nenjathile Thuimaiyundo Song Lyrics - Christking - Lyrics

    Nenjathile Thuimaiyundo Song Lyrics


    நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
    இயேசு வருகிறார்
    நொறுங்குண்ட நெஞ்சத்தையே
    இயேசு அழைக்கிறார்

    1. வருந்தி சுமக்கும் பாவம்
    உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும்
    செய்த பாவம் இனி போதும்
    அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) — நெஞ்சத்திலே

    2. குருதி சிந்தும் நெஞ்சம்
    உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள்
    செய்த பாவம் இனி போதும்
    அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) — நெஞ்சத்திலே


    Nenjaththilae Thooymaiyunntoo
    Yesu Varukiraar
    Norungunnda Nenjaththaiyae
    Yesu Alaikkiraar

    1. Varunthi Sumakkum Paavam
    Unnaik Kotiya Irulil Serkkum
    Seytha Paavam Ini Pothum
    Avar Paatham Vanthu Serum ( 2 ) — Nenjaththilae

    2. Kuruthi Sinthum Nenjam
    Unnaik Koornthu Nnokkum Kannkal
    Seytha Paavam Ini Pothum
    Avar Paatham Vanthu Serum ( 2 ) — Nenjaththilae

    Nenjathile Thuimaiyundo Song Lyrics Nenjathile Thuimaiyundo Song Lyrics Reviewed by Christking on December 05, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.