Ninaivellam Neerae Song Lyrics - Christking - Lyrics

    Ninaivellam Neerae Song Lyrics


    நினைவெல்லாம் நீரே ஐயா என்
    உணர்வெல்லாம் நீரே ஐயா என்
    பேச்செல்லாம் நீரே ஐயா
    உயிர் மூச்செல்லாம் நீர் தானே ஐயா

    நினைவுகள் அறிந்தவரே உணர்வுகள்
    புரிந்தவரே என் வாயின் சொல் பிறக்கும்
    முன்னே தூராஷத்தில் அறிபவரே

    ஒளிப்பிட வினோதமாய்
    பிரமிக்கத்தக்க அதிசயமாய்
    பூமியின் தாழ்விடத்தில்
    எழும்புகள் உருவாக்கினீர்
    அவையமும் ஒன்றும் இல்லாத போதும்
    உருவம் அறிந்தவரே


    Ninaivellaam Neerae Aiyaa en
    Unarvellaam Neerae Aiyaa en
    Paechchellaam Neerae Aiyaa
    Uyir Moochchellaam Neer Thaanae Aiyaa

    Ninaivukal Arinthavarae Unarvukal
    Purinthavarae en Vaayin Sol Pirakkum
    Munnae Thooraashaththil Aripavarae

    Olippida Vinothamaay
    Piramikkaththakka Athisayamaay
    Poomiyin Thaalvidaththil
    Elumpukal Uruvaakkineer
    Avaiyamum Ontum Illaatha Pothum
    Uruvam Arinthavarae

    Ninaivellam Neerae Song Lyrics Ninaivellam Neerae Song Lyrics Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.