Ninaivu Koorum Deivamae Nandri - Christking - Lyrics

    Ninaivu Koorum Deivamae Nandri


    நினைவு கூறும் தெய்வமே நன்றி
    நிம்மதி தருபவரே நன்றி
    நன்றி இயேசு ராஜா (4)

    1. நோவாவை நினைவுகூர்ந்ததால்
    பெருங்காற்று வீசச்செய்தீரே
    தண்ணீர் வற்றியதைய்யா
    விடுதலையும் வந்ததைய்யா

    2. ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால்
    லோத்துவை காப்பாற்றினீரே
    எங்களையும் நினைவு கூர்ந்து
    எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா

    3. அன்னாளை நினைவுகூர்ந்தால்
    ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே
    மலட்டு வாழ்க்கையெல்லாம்
    மாற்றுகிறீர் நன்றி ஐயா

    4. கொர்நெலியு தானதர்மங்கள் – ஒரு
    தூதனைக் கொண்டு வந்தது
    குடும்பத்தையும் நண்பர்களையும்
    இரட்சித்து அபிஷேகித்தீரே-அவன்


    Ninaivu Koorum Theyvamae Nanti
    Nimmathi Tharupavarae Nanti
    Nanti Yesu Raajaa (4)

    1. Nnovaavai Ninaivukoornthathaal
    Perungaattu Veesachcheytheerae
    Thannnneer Vattiyathaiyyaa
    Viduthalaiyum Vanthathaiyyaa

    2. Aapirakaamai Ninaivu Koornthathaal
    Loththuvai Kaappaattineerae
    Engalaiyum Ninaivu Koornthu
    Engal Sonthangalai Iratchiyumaiyyaa

    3. Annaalai Ninaivukoornthaal
    Aannkulanthai Petteduththaalae
    Malattu Vaalkkaiyellaam
    Maattukireer Nanti Aiyaa

    4. Korneliyu Thaanatharmangal - Oru
    Thoothanaik Konndu Vanthathu
    Kudumpaththaiyum Nannparkalaiyum
    Iratchiththu Apishaekiththeerae-avan

    Ninaivu Koorum Deivamae Nandri Ninaivu Koorum Deivamae Nandri Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.