Nitchayamagave Oru Mudivu Song Lyrics - Christking - Lyrics

    Nitchayamagave Oru Mudivu Song Lyrics


    நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
    உன் நம்பிக்கை வீன்போகாது

    நிச்சயமாகவே நிச்சயமாகவே

    முந்தினவைகளை நினைக்க
    வேண்டாம் வேண்டாம்
    பூர்வமானவைகளை சிந்திக்க
    வேண்டாம் வேண்டாம்
    புதிய காரியத்தை செய்வேன் என்றாரே
    இப்பொழுதே தோன்றும் என்றாரே

    கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு
    காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு
    அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே
    அனுதினம் நடத்திச் செல்வாரே

    நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி
    கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்
    அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை
    உன்னை என்றும் கைவிடுவதில்லை


    Nichchayamaakavae Oru Mutivu Unndu
    Un Nampikkai Veenpokaathu

    Nichchayamaakavae Nichchayamaakavae

    Munthinavaikalai Ninaikka
    Vaenndaam Vaenndaam
    Poorvamaanavaikalai Sinthikka
    Vaenndaam Vaenndaam
    Puthiya Kaariyaththai Seyvaen Entarae
    Ippoluthae Thontum Entarae

    Karththarmael Paaraththai Nee Vaiththu Veedu
    Kaalamellaam Avarai Thuthiththu Paadu Paadu
    Avaro Unnai Entum Aatharippaarae
    Anuthinam Nadaththich Selvaarae

    Neethiyin Palikalai Nee Seluththi Seluththi
    Karththar Mael Nampikkaiyaaka Irunthaal
    Avaro Unnai Vittu Vilakuvathillai
    Unnai Entum Kaividuvathillai

    Nitchayamagave Oru Mudivu Song Lyrics Nitchayamagave Oru Mudivu Song Lyrics Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.