Nirpanthamana Paaviyai Naan Inge - Christking - Lyrics

    Nirpanthamana Paaviyai Naan Inge


    1. நிர்ப்பந்தமான பாவியாய்
    நான் இங்கே தேவரீருக்கே
    முன்பாக மா கலக்கமாய்
    நடுங்கி வந்தேன், கர்த்தரே;
    இரங்குமேன், இரங்குமேன்,
    என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

    2. ஆ! என் குரூர பாவத்தால்
    மிகுந்த துக்கம் அடைந்தேன்;
    ஆ ஸ்வாமீ, துயரத்தினால்
    நிறைந்த ஏழை அடியேன்,
    இரங்குமேன், இரங்குமேன்,
    என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

    3. என் குற்றத்துக்குத் தக்கதாய்
    செய்யாமல் தயவாய் இரும்;
    பிதாவே, என்னைப் பிள்ளையாய்
    இரங்கி நோக்கியருளும்;
    இரங்குமேன், இரங்குமேன்,
    என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.

    4. என் நெஞ்சின் திகில் தணித்து,
    என்மேல் இரங்கி ரட்சியும்;
    திவ்விய சந்தோஷம் அளித்து
    எப்போதும் கூடவே இரும்;
    இரங்குமேன், இரங்குமேன்,
    என்றும்மைக் கெஞ்சிக் கேட்கிறேன்.


    1. Nirppanthamaana Paaviyaay
    Naan Ingae Thaevareerukkae
    Munpaaka Maa Kalakkamaay
    Nadungi Vanthaen, Karththarae;
    Irangumaen, Irangumaen,
    Entummaik Kenjik Kaetkiraen.

    2. Aa! En Kuroora Paavaththaal
    Mikuntha Thukkam Atainthaen;
    Aa Svaamee, Thuyaraththinaal
    Niraintha Aelai Atiyaen,
    Irangumaen, Irangumaen,
    Entummaik Kenjik Kaetkiraen.

    3. En Kuttaththukkuth Thakkathaay
    Seyyaamal Thayavaay Irum;
    Pithaavae, Ennaip Pillaiyaay
    Irangi Nnokkiyarulum;
    Irangumaen, Irangumaen,
    Entummaik Kenjik Kaetkiraen.

    4. En Nenjin Thikil Thanniththu,
    Enmael Irangi Ratchiyum;
    Thivviya Santhosham Aliththu
    Eppothum Koodavae Irum;
    Irangumaen, Irangumaen,
    Entummaik Kenjik Kaetkiraen.

    Nirpanthamana Paaviyai Naan Inge Nirpanthamana Paaviyai Naan Inge Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.