Nithya Raja Nirmala Natha Song Lyrics - Christking - Lyrics

    Nithya Raja Nirmala Natha Song Lyrics


    நித்திய இராஜா நிர்மல நாதா
    நின் பாதம் பணிந்தேன் இக்காலையிலே
    நின் பாதம் பணிந்தேன் இவ்வேளையிலே

    என் மன ராஜ்யத்தில்
    என்றும் அரசாளுகின்ற
    ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
    இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம்

    கண்ணயர்ந்த வேளையிலும்
    கணிமைப்போல் காத்தவரே
    கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம்
    கண் விழித்த வேளையிலும்
    கண் மேல் உம் கண் வைத்து
    கருத்தாய் போதித்தவாய் ஸ்தோத்திரம்

    இப்பகல் வேளையிலும்
    எப்பக்கம் சூழ்ந்து நிற்கும்
    இம்மானுவேலனே ஸ்தோத்திரம்
    உம்முடனே நான் இணைய
    என்னுடனே நீர் பிணைய
    வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம்


    Niththiya Iraajaa Nirmala Naathaa
    Nin Paatham Panninthaen Ikkaalaiyilae
    Nin Paatham Panninthaen Ivvaelaiyilae

    En Mana Raajyaththil
    Entum Arasaalukinta
    Raajaathi Raajaavukkae Sthoththiram
    Yesu Makaa Raajaavukkae Sthoththiram

    Kannnayarntha Vaelaiyilum
    Kannimaippol Kaaththavarae
    Karpakamae Umakku Sthoththiram
    Kann Viliththa Vaelaiyilum
    Kann Mael Um Kann Vaiththu
    Karuththaay Pothiththavaay Sthoththiram

    Ippakal Vaelaiyilum
    Eppakkam Soolnthu Nirkum
    Immaanuvaelanae Sthoththiram
    Ummudanae Naan Innaiya
    Ennudanae Neer Pinnaiya
    Vaalnthidum Vaalvukkaay Sthoththiram

    Nithya Raja Nirmala Natha Song Lyrics Nithya Raja Nirmala Natha Song Lyrics Reviewed by Christking on December 06, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.