Oh Parisutha Aaviye Song Lyrics - Christking - Lyrics

    Oh Parisutha Aaviye Song Lyrics


    ஓ பரிசுத்த ஆவியே
    என் ஆன்மாவின் ஆன்மாவே
    உம்மை ஆராதனை செய்கின்றேன்
    இறைவா ஆராதனை செய்கின்றேன்

    1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
    புது வலுவூட்டி என்னை தேற்றும்
    என் கடமை என்னவென்று காட்டும்
    அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
    என்ன நேர்ந்தாலும்
    நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
    உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் – ஓ
    பரிசுத்த ஆவியே } – 2


    O Parisuththa Aaviyae
    En Aanmaavin Aanmaavae
    Ummai Aaraathanai Seykinten
    Iraivaa Aaraathanai Seykinten

    1. Ennai Olirach Seythu Valikaattum
    Puthu Valuvootti Ennai Thaettum
    En Kadamai Ennaventu Kaattum
    Athai Karuththaay Purinthida Thoonndum
    Enna Naernthaalum
    Nanti Thuthi Koori Pannivaen en Iraivaa
    Unthan Thiruvulappati Ennai Nadaththum - O
    Parisuththa Aaviyae } - 2

    Oh Parisutha Aaviye Song Lyrics Oh Parisutha Aaviye Song Lyrics Reviewed by Christking on December 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.