Oivu Naal Ithu Song Lyrics - Christking - Lyrics

    Oivu Naal Ithu Song Lyrics


    ஓய்வு நாள் இது மனமே தேவனின்
    உரையைத் தியானஞ் செய் கவனமே

    நேய தந்தையர் சேயர்க் குதவிய
    நெறி இச் சுவிசேஷ வசனமே

    ஜீவ சுக புத்ர செல்வம் தந்தவர்
    சேவடி உனக் கபயமே
    மேவி அவர் கிருபாசனத்தின் முன்
    வேண்டிக் கொள் இது சமயமே

    ஆறு நாலுனக் களித்தவர் இளைப்
    பாறி ஏழினில் களித்தவர்
    கூறும் பூரண ஆசீர்வாதத்தைக்
    குறித்துனை இதற் கழைக்கிறார்

    கர்த்தர் ஆசனம் குறுகிக் கேள் இன்று
    காலை நண் பகல் மாலையும்
    சுத்தம் நாடுவோர் யாவரும் வந்து
    துதி செய்யும் இத் தேவாலயம்


    Oyvu Naal Ithu Manamae Thaevanin
    Uraiyaith Thiyaananj Sey Kavanamae

    Naeya Thanthaiyar Seyark Kuthaviya
    Neri Ich Suvisesha Vasanamae

    Jeeva Suka Puthra Selvam Thanthavar
    Sevati Unak Kapayamae
    Maevi Avar Kirupaasanaththin Mun
    Vaenntik Kol Ithu Samayamae

    Aatru Naalunak Kaliththavar Ilaip
    Paari Aelinil Kaliththavar
    Koorum Poorana Aaseervaathaththaik
    Kuriththunai Ithar Kalaikkiraar

    Karththar Aasanam Kurukik Kael Intu
    Kaalai Nann Pakal Maalaiyum
    Suththam Naaduvor Yaavarum Vanthu
    Thuthi Seyyum Ith Thaevaalayam

    Oivu Naal Ithu Song Lyrics Oivu Naal Ithu Song Lyrics Reviewed by Christking on December 10, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.