Oruvaray Savamaiullavare Song Lyrics - Christking - Lyrics

    Oruvaray Savamaiullavare Song Lyrics


    ஒருவாராய் சாவாமையுள்ளவரே
    சேரக்கூடா ஒளியில் வாசம் செய்பவரே
    மனிதரில் ஒருவரும் கண்டிராத தெய்வமே
    மனிதரில் ஒருவரும் காணக்கூடா தெய்வமே

    துதியும் கனமும் நித்திய வல்லமையும்
    உமக்கே உண்டாவதாக

    நித்தியமும் அழிவில்லாமையும் உடையவரே
    அதரிசனமுள்ள ராஜனாக இருப்பவரே
    ஒருவராய் ஞானமுள்ள தேவனாக இருப்பவரே
    எல்லாவற்றையும் உயிரோடிருக்க செய்பவரே

    ஆதியும் அந்தமும் ஆனவரே
    நேற்றும் இன்றும் என்றும் மாறா தூயவரே
    ராஜாதி ராஜாவே கர்த்தாதி கர்த்தரே
    அனுபவிக்க சகலவித
    நன்மைகளை கொடுப்பவரே

    அளவிட முடியா அறிவை உடையவரே
    மகா பெலமுள்ள தேவனாக இருப்பவரே
    ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்கள் செய்பவரே
    எண்ணி முடியாத அதிசயங்களை செய்பவரே


    Oruvaaraay Saavaamaiyullavarae
    Serakkoodaa Oliyil Vaasam Seypavarae
    Manitharil Oruvarum Kanntiraatha Theyvamae
    Manitharil Oruvarum Kaanakkoodaa Theyvamae

    Thuthiyum Kanamum Niththiya Vallamaiyum
    Umakkae Unndaavathaaka

    Niththiyamum Alivillaamaiyum Utaiyavarae
    Atharisanamulla Raajanaaka Iruppavarae
    Oruvaraay Njaanamulla Thaevanaaka Iruppavarae
    Ellaavattayum Uyirotirukka Seypavarae

    Aathiyum Anthamum Aanavarae
    Naettum Intum Entum Maaraa Thooyavarae
    Raajaathi Raajaavae Karththaathi Karththarae
    Anupavikka Sakalavitha
    Nanmaikalai Koduppavarae

    Alavida Mutiyaa Arivai Utaiyavarae
    Makaa Pelamulla Thaevanaaka Iruppavarae
    Aaraaynthu Mutiyaatha Periya Kaariyangal Seypavarae
    Ennnni Mutiyaatha Athisayangalai Seypavarae

    Oruvaray Savamaiullavare Song Lyrics Oruvaray Savamaiullavare Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.