Ottathai Odi Mudikkanum Song Lyrics - Christking - Lyrics

    Ottathai Odi Mudikkanum Song Lyrics


    ஓட்டத்தை ஓடி முடிக்கணும்
    ஊழியம் நிறைவேற்றுணுமே(தம்பி,தங்கச்சி) நீ
    கர்த்தரையே முன் வைத்து
    கலங்காமல் மகிழ்வுடனே

    ஒன்றையும் குறித்து கலங்காமல்
    பிராணனை அருமையாய் எண்ணாமல் – 2
    மகிழ்வுடன் தொடர்ந்து ஓடி முடிக்கணும்
    பெற்ற ஊழியம் நிறைவேற்றணும் – 2

    எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும்
    இன்னல் துன்பங்கள் எது வாந்தாலும் – 2
    கண்ணீரோடும் தாழ்மையோடும்
    கர்த்தர் பணி செய்து மடியணுமே – 2

    கிராமம் கிராமமாய் செல்லணுமே
    வீடு வீடாய் நுழையணுமே – 2
    கிருபையின் நற்செய்தி சொல்லனுமே
    ஜனங்கள் மனம் திரும்ப அழைக்கணுமே – 2


    Ottaththai Oti Mutikkanum
    Ooliyam Niraivaettunumae(Thampi,thangachchi) Nee
    Karththaraiyae Mun Vaiththu
    Kalangaamal Makilvudanae

    Ontaiyum Kuriththu Kalangaamal
    Piraananai Arumaiyaay Ennnnaamal – 2
    Makilvudan Thodarnthu Oti Mutikkanum
    Petta Ooliyam Niraivaettanum – 2

    Ethirikal Soolchchi Seythaalum
    Innal Thunpangal Ethu Vaanthaalum – 2
    Kannnneerodum Thaalmaiyodum
    Karththar Panni Seythu Matiyanumae – 2

    Kiraamam Kiraamamaay Sellanumae
    Veedu Veedaay Nulaiyanumae – 2
    Kirupaiyin Narseythi Sollanumae
    Janangal Manam Thirumpa Alaikkanumae – 2

    Ottathai Odi Mudikkanum Song Lyrics Ottathai Odi Mudikkanum Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.