Osannaa Paalar Paadum Song Lyrics - Christking - Lyrics

    Osannaa Paalar Paadum Song Lyrics


    ஓசன்னா பாலர் பாடும் ராஜாவாம் மீட்பர்க்கே
    மகிமை , புகழ் , கீர்த்தி எல்லாம் உண்டாகவே

    1. கர்த்தாவின் நாமத்தாலே வருங் கோமானே , நீர்
    தாவீதின் ராஜா மைந்தன் , துதிக்கப்படுவீர்.

    2. உன்னத தூதர் சேனை விண்ணில் புகழுவார்;
    மாந்தர் படைப்பு யாவும் இசைந்து போற்றுவார்.

    3. உம்முன்னே குருத்தோலை கொண்டேகினார்போலும்,
    மன்றாட்டு , கீதம் , ஸ்தோத்திரம் கொண்டும்மைச் சேவிப்போம்

    4. நீர் பாடுபடுமுன்னே பாடினார் யூதரும்;
    உயர்த்தப்பட்ட உம்மை துதிப்போம் நாங்களும்.

    5. அப்பாட்டைக் கேட்டவண்ணம் எம் வேண்டல் கேளுமே;
    நீர் நன்மையால் நிறைந்த காருணிய வேந்தரே.


    Osannaa Paalar Paadum Raajaavaam Meetparkkae
    Makimai , Pukal , Geerththi Ellaam Unndaakavae

    1. Karththaavin Naamaththaalae Varung Komaanae , Neer
    Thaaveethin Raajaa Mainthan , Thuthikkappaduveer.

    2. Unnatha Thoothar Senai Vinnnnil Pukaluvaar;
    Maanthar Pataippu Yaavum Isainthu Pottuvaar.

    3. Ummunnae Kuruththolai Konntaekinaarpolum,
    Mantattu , Geetham , Sthoththiram Konndummaich Sevippom

    4. Neer Paadupadumunnae Paatinaar Yootharum;
    Uyarththappatta Ummai Thuthippom Naangalum.

    5. Appaattak Kaettavannnam Em Vaenndal Kaelumae;
    Neer Nanmaiyaal Niraintha Kaarunniya Vaentharae.

    Osannaa Paalar Paadum Song Lyrics Osannaa Paalar Paadum Song Lyrics Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.