Ovvoru Pakirvum Punitha Viyalanam - Christking - Lyrics

    Ovvoru Pakirvum Punitha Viyalanam


    ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம்

    ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம்

    ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம்

    ஒவ்வொரு மனிதனும் இன்னொரு இயேசுவாம்..!

    அந்த இயேசுவை உணவாய் உண்போம்

    இந்த பாரினில் அவராய் வாழ்வோம் –2

    இருப்பதை பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலுமில்லையே

    இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே –2

    வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே –2

    நம்மை இழப்போம் பின்பு உயிர்போம் –2

    நாளைய உலகின் விடியலாகவே !

    பாதங்கள் கழுவிய பணிவிடை செயலே வேதமாய் ஆனதே

    புரட்சியை ஒடுக்கிய சிலுவை கொலையே புனிதமாய் நிலைத்ததே

    இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே –2

    இதை உணர்வோம் நம்மை பகிர்வோம் –2

    இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே !


    Ovvoru Pakirvum Punitha Viyaalanaam

    Ovvoru Paliyum Punitha Velliyaam

    Ovvoru Panniyum Uyirppin Njaayiraam

    Ovvoru Manithanum Innoru Yesuvaam..!

    Antha Yesuvai Unavaay Unnpom

    Intha Paarinil Avaraay Vaalvom –2

    Iruppathai Pakirvathil Perukinta Inpam Ethilumillaiyae

    Ilappathai Vaalvena Aettidum Ilatchiyam Iruthiyil Vellumae –2

    Veethiyil Vaadum Naeriya Manangal Neethiyil Nilaiththidumae –2

    Nammai Ilappom Pinpu Uyirpom –2

    Naalaiya Ulakin Vitiyalaakavae !

    Paathangal Kaluviya Pannivitai Seyalae Vaethamaay Aanathae

    Puratchiyai Odukkiya Siluvai Kolaiyae Punithamaay Nilaiththathae

    Yesuvin Paliyum Irappum Uyirppum Iraiyanpin Saatchikalae –2

    Ithai Unarvom Nammai Pakirvom –2

    Yesuvin Kolkaikal Nammil Vaalavae !

    Ovvoru Pakirvum Punitha Viyalanam Ovvoru Pakirvum Punitha Viyalanam Reviewed by Christking on December 11, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.