Paalar Ghayirithu Paasamai Vaarum - Christking - Lyrics

    Paalar Ghayirithu Paasamai Vaarum


    பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்,
    பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும்.

    அனுபல்லவி

    தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்
    ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப் — பாலர்

    சரணங்கள்

    1. பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,
    பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம்,
    பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,
    ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம் — பாலர்

    2. தேடி வந்தலையும் தேசிகருண்டு,
    பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,
    கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு
    நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு. — பாலர்

    3. இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே,
    இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,
    அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்
    எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு — பாலர்


    Paalar Njaayirithu, Paasamaay Vaarum,
    Paati Yesu Naamam Panninthu Pottum.

    Anupallavi

    Thaalanthai Puthaiththidaamal Thaamathamae Pannnnidaamal
    Njaalameethirangi Vantha Suvaami Yesu Anpaay Ennnnip — Paalar

    Saranangal

    1. Paalar Sangaththaalae Maatchimai Pettam,
    Paalar Naesar Patham Panniyak Kattam,
    Paaril Jothi Veesukinta Parisuththa Vaetham Kattam,
    Ooril Engum Nam Panjaangam Othum Paaliyar Naesan Kanntoom — Paalar

    2. Thaeti Vanthalaiyum Thaesikarunndu,
    Paati Aarpparikka Paalar Paattunndu,
    Kooti Vanthu Aananthikkak Koottappanntikaiyumunndu
    Naati Meetpar Paatham Paalar Thaeda Ellaa Aethumunndu. — Paalar

    3. Intu Mattum Nammai Aenthi Vanthaarae,
    Innum Nithyamum Paathukaappaarae,
    Anpin Sangam Ithaikkonndu Aathma Naesar Seythu Varum
    Ennnni Mutiyaa Nanmaiyai Aekamaaka Ennnnikkonndu — Paalar

    Paalar Ghayirithu Paasamai Vaarum Paalar Ghayirithu Paasamai Vaarum Reviewed by Christking on December 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.