Paar Munnanai Ondril Thottil - Christking - Lyrics

    Paar Munnanai Ondril Thottil


    பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே

    1. பார், முன்னணை ஒன்றில் தொட்டில் இன்றியே
    பாலனாம் நம் இயேசு கிடந்தனரே;
    வெளியில் புல்மீது தூங்கும்பாலன் தாம்
    காண மின்னிட்டதே வான்வெள்ளிகள்தாம்.

    2. மா, மா, எனும் சத்தம் கேட்டு விழிப்பார்,
    ஆயின் பாலன் இயேசு அழவேமாட்டார்;
    நான் நேசிக்கும் நாதா, நீர் நோக்கிப் பார்ப்பீர்,
    தூக்கத்தில் நீர் தங்கி ராவெல்லாம் காப்பீர்.

    3. என் நாதா, என்றும் நீர் என்னை நேசிப்பீர்,
    என்னோடு தரித்தே அன்பாய் அணைப்பீர்;
    உம் பாலர்தம்மை நீர் ஆசீர்வதித்தே
    சேர்த்திடும் விண் வீட்டில் தூயோராக்கியே.


    Paar, Munnannai Ontil Thottil Intiyae

    1. Paar, Munnannai Ontil Thottil Intiyae
    Paalanaam Nam Yesu Kidanthanarae;
    Veliyil Pulmeethu Thoongumpaalan Thaam
    Kaana Minnittathae Vaanvellikalthaam.

    2. Maa, Maa, Enum Saththam Kaettu Vilippaar,
    Aayin Paalan Yesu Alavaemaattar;
    Naan Naesikkum Naathaa, Neer Nnokkip Paarppeer,
    Thookkaththil Neer Thangi Raavellaam Kaappeer.

    3. En Naathaa, Entum Neer Ennai Naesippeer,
    Ennodu Thariththae Anpaay Annaippeer;
    Um Paalarthammai Neer Aaseervathiththae
    Serththidum Vinn Veettil Thooyoraakkiyae.

    Paar Munnanai Ondril Thottil Paar Munnanai Ondril Thottil Reviewed by Christking on December 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.