Paarpoerrum Vaenthan Paarinil - Christking - Lyrics

    Paarpoerrum Vaenthan Paarinil


    பார்போற்றும் வேந்தன் பாரினில் வந்து
    பாலகனாக பிறந்தாரே
    பிறந்தாரே இயேசு பிறந்தாரே
    என்னை மீட்டிட வந்தாரே
    பாரினில் பாலகனாய்
    விண்ணில் மன்னவன்தான்
    பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே

    1. மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்
    ஏழைக்கோலமாய் பிறந்தாரே
    பாவியாம் என்னையுமே பரலோகம் சேர்த்திடவே
    வந்தார் மரித்தார் உயிர்த்தாரே

    2. தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட
    எளியோனாய் எனக்காக வந்தாரே
    மன்னாதி மன்னவனாய் மறுபடியும் வருவாரே
    வருவார் இறைவாழ்வு தருவாரே


    Paarpottum Vaenthan Paarinil Vanthu
    Paalakanaaka Piranthaarae
    Piranthaarae Yesu Piranthaarae
    Ennai Meettida Vanthaarae
    Paarinil Paalakanaay
    Vinnnnil Mannavanthaan
    Piranthaar Piranthaar Piranthaarae

    1. Maattuth Tholuvaththil Manthaikal Maththiyil
    Aelaikkolamaay Piranthaarae
    Paaviyaam Ennaiyumae Paralokam Serththidavae
    Vanthaar Mariththaar Uyirththaarae

    2. Thootharkal Thuthipaada Saasthirikal Tholuthida
    Eliyonaay Enakkaaka Vanthaarae
    Mannaathi Mannavanaay Marupatiyum Varuvaarae
    Varuvaar Iraivaalvu Tharuvaarae

    Paarpoerrum Vaenthan Paarinil Paarpoerrum Vaenthan Paarinil Reviewed by Christking on December 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.