Paarum Paarum Song Lyrics - Christking - Lyrics

    Paarum Paarum Song Lyrics


    பாரும், பாரும், ஐயா, – எனை அன்பாகப்
    பாரும், பாரும், ஐயா, – திருக்கண்கொண்டு

    பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா
    பாவ விமோசனா, தீவினை நாசனா, மூவுலகாசனா, ஜீவனே;

    பாவநாசர் பிணையே, – பரிபூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
    தேவ திருக் கணையே,- உலகில் உள்ள- யாவர் உனக்கிணையே!
    பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும்.
    போதக நாயனே, மாதவ தூயனே.
    கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே!

    தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே. அடியர்கட்கனு
    கூலம் நிறைதெருளே, – மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
    காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
    காரண நேசனே, ஆரண வாசனே,


    Paarum, Paarum, Aiyaa, – Enai Anpaakap
    Paarum, Paarum, Aiyaa, – Thirukkannkonndu

    Paaril Makil Vellaip Pathi Maeviya Paraa
    Paava Vimosanaa, Theevinai Naasanaa, Moovulakaasanaa, Jeevanae;

    Paavanaasar Pinnaiyae, – Paripoorana-maevum Uyar Thunnaiyae, Vinaiyai Eyyum
    Thaeva Thiruk Kannaiyae,- Ulakil Ulla- Yaavar Unakkinnaiyae!
    Poovil Ivvaanndemaip Punitha Neriyil Kaavum.
    Pothaka Naayanae, Maathava Thooyanae.
    Kotharum Aayanae; Aathiyin Seyanae!

    Thaalanthinil Irulai- Akattimikach-seelantharum Arulae. Atiyarkatkanu
    Koolam Niraitherulae, – Manudarkalin-kolam Urum Porulae,
    Kaalaththai Ennna Meyk Karuththai Enakkaliyum;
    Kaarana Naesanae, Aarana Vaasanae,

    Paarum Paarum Song Lyrics Paarum Paarum Song Lyrics Reviewed by Christking on December 14, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.